மௌனம்...

மௌனத்தின் விளிம்பில்
தொக்கி நிற்கிறது
வீரியமுள்ள ஒரு வார்த்தை
உரசுவதற்குக் காத்திருக்கும்
தீக்குச்சியைப் போல...